உடையும் மேகம்; மழையாய் மாறும்
ஏதுமறியா பருவமெங்கும் சந்தோசங்கள் நிறைந்திருந்தது தெரிவதேயில்லை எப்போதும். தேட துவங்கும் தருணங்களில் வெற்றிடத்தின் நிழல் காட்சிகள். சில ஞாபகங்களை நினைப்பதற்கே சில நினைவுகளின் பின்னூட்டங்கள். காற்றில் விழும் இலையும் புதிதாய் காலம் கூறலாம்...